மதுரை:மதுரையில் பிரம்மா குமாரிகளின் இலவச ஞானோதயம் தியான பாடநெறி வகுப்புகள் இன்று (ஏப்., 12) முதல் ஏப்.,18 வரை தினமும் காலை 9:00 முதல் 9:30 மணி மற்றும் மாலை 6:00 முதல் 6:30 மணி வரை நடக்கிறது. அறிமுக வகுப்பு, தன்னை அறிதல், இறைவனை அறிதல், படைப்பின் ரகசியங்கள், கர்மாவின் ரகசியங்கள், ராஜயோக தியானம், அதன் நன்மைகள் உள்ளிட்ட வகுப்புகளை வீட்டில் இருந்தபடி மூத்த ராஜயோக ஆசிரியர்களால் கற்பிக்கப்பட உள்ளது. தொடர்புக்கு 94894 62915.