Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை ஆதீன பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு உணவுப் பொருள் வழங்கிய குருமகாசன்னிதானம் ஆதீன பள்ளி மாணவர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் ஊழியர்களுக்கு சம்பளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2020
12:04

சென்னை : நம் நாளிதழ் செய்தியை அடுத்து, கோவில் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க, அறநிலையத்துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கோவில் பணியாளர்களுக்கு, அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பில், சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நித்திய பூஜை நேரம் தவிர, மற்ற நேரங்களில் கோவில் நடை மூடப்பட்டுள்ளது; பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கால், கோவில் செயல் அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், பணியாளர்களுக்கு சம்பளம் போடாததால், அவர்கள் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி, தவித்து வருகின்றனர்.இது குறித்து, நேற்று முன்தினம், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை அடுத்து, கோவில் பணியாளர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த, அறநிலையத்துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், அடுத்த மாதம் முதல், அனைத்து பணியாளர்களுக்கும், இ.சி.எஸ்., முறையில், வங்கி கணக்கில் சம்பளம் வழங்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar