Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் பூஜாரிக்கு ரூ.1000 உதவி கமிஷனர் ... புத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை புத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோயிலில் அமைதியாக நடந்த புத்தாண்டு பூஜை
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோயிலில் அமைதியாக நடந்த புத்தாண்டு பூஜை

பதிவு செய்த நாள்

16 ஏப்
2020
12:04

ஊட்டி; தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கோவில்களில் பக்தர்கள் கூட்டமின்றி அமைதியாக நடந்தது. ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு கொரோனா நோய் தொற்றால், 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. கோவில்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் நோக்கில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நடை சாத்தப்பட்டது.கோவில் பூஜாரி தலைமையில் மட்டும் முக்கிய பூஜைகள் நடந்து வருகிறது. தமிழ் புத்தாண்டின் போது, பக்தர்கள் புடை சூழ சிறப்பு அலங்காரத்துடன் நடத்தப்படும், ஊட்டி மாரியம்மன் கோவில், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் உட்பட முக்கிய கோவில் விழாக்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பக்தர்களின்றி கோவில் பூசாரி தலைமையில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஊட்டி மாரியம்மன் கோவில் முன், பக்தர்கள் வெளியே நின்று பூஜை செய்ய கூடினர். போலீசார் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியபின்பு, அனைவரும் சென்றனர்.போலீசார் கூறுகையில், ஆண்டு தோறும், இதே நாளில், ஊட்டியில் மாரியம்மன் தேரோட்டம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு நடக்காத காரணத்தால், உள்ளூர் பக்தர்கள் காலை முதல் கோவில் முன் வந்து, தேங்காய் உடைத்து, பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர்களை செல்லும் மாறு நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar