Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலையில் திடீர் பக்தர் கூட்டம் :2 ... மெல்ல தளர்கிறதா ஊரடங்கு? கோவில்களை திறந்து வழிபாடு மெல்ல தளர்கிறதா ஊரடங்கு? கோவில்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளியே வராதீர்... எமலோகம் ஹவுஸ் புல்!
எழுத்தின் அளவு:
வெளியே வராதீர்... எமலோகம் ஹவுஸ் புல்!

பதிவு செய்த நாள்

19 ஏப்
2020
11:04

அவிநாசி : அவிநாசி போக்குவரத்து போலீசாரின், வித்தியாசமான, கொரோனா விழிப்புணர்வு பேனர், வாகன ஓட்டிகளை யோசிக்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற விழிப்புணர்வு, தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது, சிரமமான காரியமாகவே உள்ளது. ஏதாவது ஒரு காரணம் சொல்லி, ரோடுகளில் மக்கள் நடமாடுகின்றனர்.

அவிநாசி உட்கோட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில், நகரின் பிரதான இடங்களில், வித்தியாசமான வாசகம் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், விழித்திரு...- விலகி இரு...- வீட்டில் இரு! என்ற தலைப்பில் அச்சிடப்பட்டுள்ள பேனரில்,வீட்டில் இருக்க எனக்கு போரடிக்கிறது என கூறியபடி, தம்பதியர், டூவீலரில் பயணிப்பது போன்றும், வெளியில் வா, எனக்கும் போரடிக்கிறது என, எமதர்மன் அழைப்பது போன்றும் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. மற்றொரு பேனரில், ஹவுஸ்புல், எமலோகத்தில் இடமில்லை. தயவு செய்து யாரும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எமதர்மன் சொல்வது போல அச்சிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பேனர்கள் பொது மக்களை சிந்திக்க வைக்கிறது. போக்குவரத்து போலீசார் கூறுகையில், பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒரு சிலர் திருந்தவில்லை. அவர்களுக்காகவே, எமதர்மன் அழைப்பது போல், படத்துடன் பேனர் வைத்துள்ளோம். இதை பார்த்தாவது, விழிப்புணர்வு வந்தால் சரிதான் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar