Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலையில் திடீர் பக்தர் கூட்டம் :2 ... மெல்ல தளர்கிறதா ஊரடங்கு? கோவில்களை திறந்து வழிபாடு மெல்ல தளர்கிறதா ஊரடங்கு? கோவில்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளியே வராதீர்... எமலோகம் ஹவுஸ் புல்!
எழுத்தின் அளவு:
வெளியே வராதீர்... எமலோகம் ஹவுஸ் புல்!

பதிவு செய்த நாள்

19 ஏப்
2020
11:04

அவிநாசி : அவிநாசி போக்குவரத்து போலீசாரின், வித்தியாசமான, கொரோனா விழிப்புணர்வு பேனர், வாகன ஓட்டிகளை யோசிக்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற விழிப்புணர்வு, தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது, சிரமமான காரியமாகவே உள்ளது. ஏதாவது ஒரு காரணம் சொல்லி, ரோடுகளில் மக்கள் நடமாடுகின்றனர்.

அவிநாசி உட்கோட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில், நகரின் பிரதான இடங்களில், வித்தியாசமான வாசகம் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், விழித்திரு...- விலகி இரு...- வீட்டில் இரு! என்ற தலைப்பில் அச்சிடப்பட்டுள்ள பேனரில்,வீட்டில் இருக்க எனக்கு போரடிக்கிறது என கூறியபடி, தம்பதியர், டூவீலரில் பயணிப்பது போன்றும், வெளியில் வா, எனக்கும் போரடிக்கிறது என, எமதர்மன் அழைப்பது போன்றும் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. மற்றொரு பேனரில், ஹவுஸ்புல், எமலோகத்தில் இடமில்லை. தயவு செய்து யாரும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எமதர்மன் சொல்வது போல அச்சிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பேனர்கள் பொது மக்களை சிந்திக்க வைக்கிறது. போக்குவரத்து போலீசார் கூறுகையில், பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒரு சிலர் திருந்தவில்லை. அவர்களுக்காகவே, எமதர்மன் அழைப்பது போல், படத்துடன் பேனர் வைத்துள்ளோம். இதை பார்த்தாவது, விழிப்புணர்வு வந்தால் சரிதான் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar