Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதையுண்டு கிடந்த பழமையான சிவன் ... கோவில் அர்ச்சகர்களுக்கு முஸ்லிம்கள் நிவாரணம் கோவில் அர்ச்சகர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் துன்பத்தில் இருக்கும் போது மும்மூர்த்திகள் எங்கு சென்றனர்?
எழுத்தின் அளவு:
மக்கள் துன்பத்தில் இருக்கும் போது மும்மூர்த்திகள் எங்கு சென்றனர்?

பதிவு செய்த நாள்

22 ஏப்
2020
10:04

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் கொரொனா நோய் தொற்று குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, குறும்படம் வெளியிடப்பட்டது.

எமலோகத்தில், எமதர்மன், சித்திரகுப்தன் இடையே நடக்கும் உரையாடலை மையமாக வைத்து இந்த ஐந்து நிமிட குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சமூக இடைவெளியை பின்பற்றுதல், விழித்திருத்தல், விலகி இருத்தல், வீட்டில் இருத்தல் ஆகியவற்றை மக்கள் பின்பற்றினால், அவர்கள் மீது பாசக்கயிறு வீச மாட்டேன் என எமதர்மன் கூறுவது போலவும், மக்கள் இவ்வளவு துன்பத்தில் இருக்கும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் எங்கு சென்றனர் என்ற கேள்விக்கு பதிலாக, சித்திரகுப்தன் கூறுகையில், அவர்கள் அனைவரும் பூலோகத்தில், மருத்துவர்களாகவும், காவல்துறையினராகவும், தூய்மை பணியாளர்களாகவும், வருவாய்த்துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனர் என்ற பதில் டச்சிங்காக இருந்தது. குறும்படத்திற்கான கதையை பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் நூர் முகமது எழுதியுள்ளார். நாடக நடிகர்கள் தளபதி குமரேசன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை சாய் ரவி, மகேந்திரராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். குறும்படத்தை கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் வெளியிட, பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் பெற்றுக்கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar