Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புதையுண்டு கிடந்த பழமையான சிவன் ... கோவில் அர்ச்சகர்களுக்கு முஸ்லிம்கள் நிவாரணம் கோவில் அர்ச்சகர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் துன்பத்தில் இருக்கும் போது மும்மூர்த்திகள் எங்கு சென்றனர்?
எழுத்தின் அளவு:
மக்கள் துன்பத்தில் இருக்கும் போது மும்மூர்த்திகள் எங்கு சென்றனர்?

பதிவு செய்த நாள்

22 ஏப்
2020
10:04

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் கொரொனா நோய் தொற்று குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, குறும்படம் வெளியிடப்பட்டது.

எமலோகத்தில், எமதர்மன், சித்திரகுப்தன் இடையே நடக்கும் உரையாடலை மையமாக வைத்து இந்த ஐந்து நிமிட குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சமூக இடைவெளியை பின்பற்றுதல், விழித்திருத்தல், விலகி இருத்தல், வீட்டில் இருத்தல் ஆகியவற்றை மக்கள் பின்பற்றினால், அவர்கள் மீது பாசக்கயிறு வீச மாட்டேன் என எமதர்மன் கூறுவது போலவும், மக்கள் இவ்வளவு துன்பத்தில் இருக்கும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் எங்கு சென்றனர் என்ற கேள்விக்கு பதிலாக, சித்திரகுப்தன் கூறுகையில், அவர்கள் அனைவரும் பூலோகத்தில், மருத்துவர்களாகவும், காவல்துறையினராகவும், தூய்மை பணியாளர்களாகவும், வருவாய்த்துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனர் என்ற பதில் டச்சிங்காக இருந்தது. குறும்படத்திற்கான கதையை பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் நூர் முகமது எழுதியுள்ளார். நாடக நடிகர்கள் தளபதி குமரேசன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை சாய் ரவி, மகேந்திரராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். குறும்படத்தை கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் வெளியிட, பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் பெற்றுக்கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar