Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் மண்டபத்தில் முட்டை பிரியாணி இன்று புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் இன்று புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா நீங்க வேண்டி பனை ஓலையில் எழுதி வழிபாடு
எழுத்தின் அளவு:
கொரோனா நீங்க வேண்டி பனை ஓலையில் எழுதி வழிபாடு

பதிவு செய்த நாள்

24 ஏப்
2020
10:04

தஞ்சாவூர்,  கொரோனா நோயிலிருந்து அனைவரையும் விடபட வேண்டியும், உலக நன்மைக்காகவும், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திவ்ய ஞானேஸ்வரர் கோவிலில், பிராத்தனை செய்து பனை ஓலையில், எழுதி மூலவரிடம் வாசித்து, ஓலையை பஸ்பம் செய்து நீர்நிலையில் கரைத்து வழிபாடு செய்தனர்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் நீங்க வேண்டியும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையை வேண்டியும், உலக நன்மைக்காகவும், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவிலடியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத திவ்ய ஞானேஸ்வரர் ஸ்வாமி கோவிலில், பிரதோஷ கால பூஜை வேளையில் ஸ்ரீ பூர்வ காரணாகமத்தில் அருளிய வண்ணம் பிராத்தனையை பனை ஓலையில் எழுதி, அதை மூலவர் சன்னதியில் வைத்து, அதையை பஸ்மம் செய்து நீர்நிலையில் கரைக்கப்பட்டு வழிபாடு நடத்தினர்.


இது குறித்து சிவாச்சாரியர் சபரி கூறியதாவது; உலகில் கொடிய நோய்கள், கஷ்டங்கள் ஏற்படும் காலங்களில், பக்தர்களின் கோரிக்கைகளை பனை ஓலையில் எழுதி, அதை சாமியிடம் வைத்து பிரத்தனை செய்த பிறகு, ஓலை எரித்து நீர்நிலைகளை கரைத்தால் நன்மை நடக்கும் என்பது ஐதீகமாக இக்கோவிலில் பின்பற்ற வருகிறது. இதுவரை கொரோனாவிற்காக இரண்டு பிரதோஷ தினத்தில் வழிபாடு செய்யப்பட்டது. வரும் மே5ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar