Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம் ராமேஸ்வரத்தில் முடங்கிய வடமாநில பக்தர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு ராமேஸ்வரத்தில் முடங்கிய வடமாநில ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசியில் தவித்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்பினர்
எழுத்தின் அளவு:
காசியில் தவித்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்பினர்

பதிவு செய்த நாள்

09 மே
2020
04:05

திருப்பூர் : கொரோனா ஊரடங்கால், 45 நாட்களாக காசியில் சிக்கியிருந்த, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 15 பேர், நேற்று அவிநாசி வந்தனர்.

அனைவரும் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, உடுமலை, வெள்ளகோவிலைச் சேர்ந்த, 15 பேர், மார்ச், 16ல், திருப்பூரில் இருந்து ரயிலில், காசி புறப்பட்டு சென்றனர். கயா தரிசனத்தை தொடர்ந்து, 19ம் தேதி காசி சென்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், 45 நாட்களாக அங்கு தவித்தனர். சமீபத்தில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், உத்தர பிரதேச அரசு ஏற்பாட்டில், சுற்றுலா பஸ்சில், சமூக இடைவெளியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு அவிநாசி வந்தனர்.அவர்கள் கூறியதாவது:ஓட்டலில் இருந்து வெளியே வர இயலவில்லை.

அனைத்து பொருட்களும் கிடைத்தன. நாங்களே சமைத்து சாப்பிட்டு, பாதுகாப்புடன் இருந்தோம். கடந்த, 3ல், மருத்துவ பரிசோதனை செய்து, சுற்றுலா பஸ்சில் அனுப்பி வைத்தனர்.அவிநாசி வந்தடைந்ததும், மீண்டும் பரிசோதனை நடந்தது. அதன் பிறகே வீடுகளுக்கு சென்றோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், காசி சென்று வந்தவர்களை, 14 நாட்களுக்கு தனிமையான சூழலில், வீட்டு கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar