Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: மோடி ... சந்தனகாப்பு அலங்காரத்தில் கால பைரவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் -22: நிம்மதியாக வாழலாம்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள் -22: நிம்மதியாக வாழலாம்

பதிவு செய்த நாள்

16 மே
2020
11:05

புளைலிப்னு இயால் என்னும் திருடன் ஒரு கட்டத்தில் பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலால் திருந்தினான். இயால் நீ யாரிடம் திருடினாயோ அவர்களிடம் பணத்தை திரும்பக் கொடுத்தால் உன் பாவம் இறைவனால் மன்னிக்கப்படும் என்றார் பெரியவர். ஆனால் அவன் திருடிய செல்வத்தை எல்லாம் இழந்து விட்டாதல் உரியவர்களிடம் மன்னிப்பு கேட்டான். அதில் ஒருவர் மட்டும், திருடியதில் சிறிதளவாவது பணம் கொடுத்தால் மட்டுமே என்னால் மன்னிக்க முடியும் என்றார். ஐயா மனம் திருந்திய என்னிடம் பணம் ஏதுமில்லையே என வருந்தினான் இயால். அப்படியானால் ஒரு பிடி மண்ணையாவது எடுத்து என் சட்டைப்பையில் போடும் என்றார் அவர். என்ன ஆச்சரியம் இயால் போட்ட மண்துகள் ஒவ்வொன்றும் பொன்துகளாக மாறியது. அதைக் கண்ட நபர், என்ன அதிசயம். உமது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. இனி நீ நிம்மதியாக வாழலாம் என்றார்.

இப்தார்: மாலை 6:38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:19 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar