Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் திரிமதுர பிரசாதம் சனிதோஷம் போக்கும் முருகன் சனிதோஷம் போக்கும் முருகன்
முதல் பக்கம் » துளிகள்
பூஜையில் வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்
எழுத்தின் அளவு:
பூஜையில் வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்

பதிவு செய்த நாள்

20 மே
2020
02:05

முக்கனிகளில் ஒன்றான வாழை வழிபாட்டில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.  வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு அதன் தனித்தன்மையே காரணம். வாழைமரம் ஒருமுறை மட்டுமே குலை தரும். அது போல மனிதப் பிறவியும் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும்.


இப்பிறவி தப்பினால் கடவுளை அடைந்து, பிறவித்துன்பம் நீ்ங்கி, உலகத்தில் நாம்படும் அவஸ்தைகள் எல்லாம் மாறுவதற்கு வாய்ப்பு இனியும் கிடைப்பது அரிது. அதானால் தான், ‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?’ என்று அருளாளர்கள் கடவுளிடம் முறையிடுகிறார்கள். ‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’ என்று அவ்வையும் நமக்கு அறிவுறுத்துகிறார். எடுத்த மானிடப் பிறவிக்கு பயன் வேண்டும் என்று எண்ணுபவர்கள் கடவுளைச் சரணாகதி அடைவது தான் ஒரே வழி. வாழை ஒருமுறை மட்டுமே குலை தள்ளி, கடவுளுக்கு நிவேதனமாவது போல, நாமும் ஒருமுறை கிடைத்த இந்த மனிதப்பிறவியை அவனை அடையவே அர்ப்பணிக்க வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar