வேலையில்லை என்று சொல்வதே தவறு. நிறைய வேலைகள், சுயதொழில்கள் என வாய்ப்புகள் நிறைய காத்திருக்கின்றன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான் சிறந்த பரிகாரங்கள். இவற்றைக் கடைபிடித்தால் கடவுள் அருளும் துணைநிற்கும்.