Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 48 நாள் விரதமிருந்தால் நினைத்தது ... முன்வினை பாவம் தீர வழி உண்டா? முன்வினை பாவம் தீர வழி உண்டா?
முதல் பக்கம் » துளிகள்
காகத்திற்கு சோறு வைக்கும் போது சொல்லும் மந்திரம்!
எழுத்தின் அளவு:
காகத்திற்கு சோறு வைக்கும் போது சொல்லும் மந்திரம்!

பதிவு செய்த நாள்

22 மே
2020
12:05

தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த பலி மந்திரம் சொல்வது சிறப்பு.


பெருமாள் பக்தர்கள் ..

"பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா!"
என்று சொல்லி சோறு இட வேண்டும்.

இதைசொல்ல முடியாதவர்கள் மகாபலி, விபீஷணர், பீஷ்மர், கபிலர், நாரதர், அர்ஜுனர் முதலிய விஷ்ணு பக்தர்கள் இந்த விஷ்ணு பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லி வழிபடலாம்.

சிவ பக்தர்கள் ..
"பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய! மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவா" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

பாணாசுரன், ராவணன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், பிருங்கி முனிவர்
#முதலியசிவனடியார்கள் இங்கு வைத்திருக்கும் சிவ பிரசாதத்தை #அன்புடன்
#ஏற்க_வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டையும் சேர்த்தும் சொல்லலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar