Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் மாரியம்மன் கோவிலில் மண் ... திருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல் திருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்நாடகாவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
எழுத்தின் அளவு:
கர்நாடகாவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

பதிவு செய்த நாள்

27 மே
2020
10:05

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் 1 -ம் தேதி முதல் கோவில்,ஆலயம் ,பள்ளிவாசல் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 4 வது முறையாக கடந்த 17 ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. 4-ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட ஒரு சில தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அனைத்து தரப்பிடம் இருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டது. இது குறித்து மாநில அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி கூறி இருப்பதாவது: பல்வேறு தரப்பில் இருந்தும் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு கோரிக்கை வந்தது இது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் விவாதித்தோம். அதன்படி வரும் ஜூன் 1 ம் தேதி முதல் கோயில்கள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் 31 ம் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் . 51 கோவில்களுக்கான ஆன்லைன் முனபதிவு புதன்கிழமை முதல் துவங்கும் என முஸ்ராய் அமைச்சர் கூறினார்.

மேலும் கோவில்களில் அன்றாட நடவடிக்கைகள் தொடரும். அதே நேரத்தில் மத கண்காட்சிகள், மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படமாட்டாது. பிற மத வழிபாட்டு தலங்களுக்கும் இது பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அமைச்சர் அறிவிப்பு வெளியான போதிலும் அதிகாரப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் இவை இரண்டும் முஸ்ராய் துறையின் அதிகார வரம்பிற்குள் வராததால் அவைகளை மீண்டும் திறப்பது குறித்து அமைச்சரவை வியாழக்கிமை கூடி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar