நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களின் அடிப்படையிலும் கோயில் வழிபாடு நடக்கும். இதனை பஞ்சோபசரம் என்பர். * பழங்கள், அன்ன நைவேத்யம் – நிலம் * தண்ணீர், பால், தயிர் அபிேஷகம் – நீர் * தீபம், கற்பூரம் காட்டல் – நெருப்பு * சாம்பிராணி, சாமரம், விசிறி, ஆலவட்டம் வீசுதல் – காற்று * மணி, வாத்தியம், வேத பாராயணம் – ஆகாயம்