சேலம் : சேலம், சாலை சவுண்டம்மன் கோவிலில் வைகாசி வெள்ளிகிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.