Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்க பிரதிஷ்டை விழா ரத்து ... காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் ரத்து காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்: துணை சபாநாயகர் வழங்கினார்
எழுத்தின் அளவு:
கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்: துணை சபாநாயகர் வழங்கினார்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
01:06

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சி தொகுதி ஏழை, எளிய மக்களுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மூலமாக, மளிகை பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் முன், அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 200 பேருக்கு, பொருட்களை வழங்கினார்.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.மகளிர் குழுக்களுக்கு கடன் அனுமதிபொள்ளாச்சி தொகுதியில் ராமநாதபுரம், திம்மங்குத்து, எஸ். நாகூர், கோவிந்தனுார், வடக்கிப்பாளையம், குள்ளக்காபாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, தலா ஒரு லட்சம் வீதம், 14 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, சிறப்பு கடன் அனுமதி ஆணைகளை துணை சபாநாயகர் வழங்கினார். மேலும், வடக்கிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக, 3 நபர்களுக்கு, தலா, 3 லட்சம் வீதம் வட்டியில்லா விவசாய பயிர்க்கடன் ஆணைகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சர் தாமோதரன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் செல்வராஜா, தாசில்தார் தணிகைவேல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar