Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவிலில் திருமணத்திற்கு ... காரியசித்தி விநாயகருக்கு ஆண்டு விழா சிறப்பு பூஜை காரியசித்தி விநாயகருக்கு ஆண்டு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆந்திர அரசாணை வெளியீடு
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆந்திர அரசாணை வெளியீடு

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
08:06

திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்களை அனுமதிக்கும் அரசாணையை, ஆந்திர அரசு நேற்று மதியம் வெளியிட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, மார்ச் 20 முதல், ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆயினும், கோவிலில் தினசரி கைங்கரியங்கள் தவறாமல் நடத்தப்பட்டன.இந்நிலையில், நான்காம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்படும் முன், கோவில்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஆந்திர அரசு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக, தரிசன வரிசைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

ஆனால், நான்காம் கட்ட பொது முடக்கத்தில், கோவில்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது, ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிடம், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு இணங்கி, ஆந்திர அரசு, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்களுக்கு அனுமதி அளித்து, நேற்று காலை அரசாணை வெளியிட்டது. அதில், ஒவ்வொரு பக்தர்களுக்கிடையிலும், 6 அடி துாரம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதனால், மூன்று மாதங்களுக்குப் பின், வரும், 8ம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு, பக்தர்களுக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar