சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உடுமலை: உடுமலை, சின்னவாளவாடி மாரியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி தங்ககவச அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.