Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழ்க்குழந்தை யாரையும் ஏளனமாக பார்க்காதே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீயை விட ஆபத்தானது எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2020
04:06

எச்சரிக்கிறார் புத்தர்

* பஞ்சில் பரவும் தீப்பொறியை விட மனதில் படியும் தீயஎண்ணம் விரைந்து பரவும்.
* மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டாம். அது உன் மனதிலேயே இருக்கிறது.  
* அற்பமான ஆசைகளைத் துறந்தால் பேரின்பத்தை அடையலாம்.
* உண்மை மட்டுமே என்றும் நிலைத்திருக்கும் தகுதி கொண்டது.  
* ஐம்புலன்களில் இருந்து விடுபட விரும்பினால் ஆசைகளை ஒழியுங்கள்.
* எளிய உயிர்களை பலியிட்டு வழிபடுவது பெரும் பாவம்.  
* பொறுமையை கடைபிடிப்பது ஒன்றே உயர்ந்த தவம்.
* செல்வந்தர்களின் மாளிகை துன்பத்தின் இருப்பிடமாகும்.  
* அமைதியை விட மேலான சந்தோஷம் வேறில்லை.
* முயற்சியில் ஈடுபடத் தயங்காதீர். தண்ணீர் ஒவ்வொரு துளியாக விழுந்தாலும் குடம் நிரம்பும்.
* உயிர்களை நேசித்து பொதுநலத்துடன் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.  
* விழிப்பு, ஊக்கமுடன் செயல்பட்டால் குறிக்கோளை அடைய முடியும்.  
* தீமையை விட்டு நன்மை செய்யப் பழகினால் மனம் துாய்மை பெறும்.  
* சத்திய வழியில் நடப்பவருக்கு வெற்றி கிடைத்தே தீரும்.
* முட்டாளை அழிக்க தேவையில்லை. அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்வான்.
* பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல, மனிதனும் ஒருநாள் உலகை விட்டுச் செல்ல வேண்டும்.   
* பிறர் சொல்வதை அப்படியே நம்பாமல் அறிவால் ஆராய்பவனே சிறந்தவன்.  
* தங்கமும், வெள்ளியும் உண்மையான செல்வம் அல்ல. இவற்றிற்கு பிறர் மூலம் ஆபத்து வரலாம்.
* அநியாயக்காரர்கள் தங்களுக்கு ஒரு முடிவுகாலம் வரும் என்பதை அறிவதில்லை.
* பொறாமை என்னும் தீயினை ஒழித்தால் மன அமைதியுடன் வாழலாம்.  
* பயனில்லாத சொற்களைப் பேசுபவன் வாசனை இல்லாத மலருக்கு ஒப்பானவன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar