அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2020 02:06
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு
சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வள்ளி, தெய்வாயானையுடன் சிறப்பு அலங்காரத்தில்
சுப்பிரமணியர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால்,
கோவிலில் அர்ச்சகர்கள் மட்டும் பூஜையில் பங்கேற்றனர்.