Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐமுறி மகாதேவன் திருக்கோயில் நந்தி ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தரை விரிப்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி குருபகவானுக்கு பஞ்சலோக கவசம் சமர்ப்பிப்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மே
2012
11:05

புதுச்சேரி : குருபெயர்ச்சியை முன்னிட்டு மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில் குருபகவானுக்கு அதிதேவதை, பிரத்தியதி தேவதை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில் வரும் 17ம் தேதி மாலை 6.18 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனையொட்டி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடக்கிறது. விழாவை முன்னிட்டு உலகிலேயே மிக உயரமான 12 அடி உயர குருபகவானுக்கு அதிதேவதை, பிரத்தியதி தேவதை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மேலும் யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசமும் சமர்பிக்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவஸ்ரீ சிதம்பரம் குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar