* சொன்ன வாக்குப்படி நடக்கவில்லையோ அவன் உண்மையான மனிதன் அல்ல * அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். அப்போது மனதிலுள்ள பொறாமை அழியத் துவங்கும். * தீயவர்களுடன் தோழமை கொள்ளாதீர்கள், அவர்களது பாவங்களும் உங்களின் கணக்கில் சேரும். * நண்பர்களிடம் நல்லவர்களாக இருங்கள். அது தான் கடவுளிடம் உங்களை நல்லவர்களாக்கும். * ஒருவனை பற்றி விசாரிக்கும் போது, முதலில் அவனது நண்பனை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொருவனும் தன் நண்பனையே அதிகம் பின்பற்றுவான். பொன்மொழிகள்