Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இது தான் ‘குரங்கு புத்தி’ கோயிலுக்கு சேவல் தானம் செய்யலாமா? கோயிலுக்கு சேவல் தானம் செய்யலாமா?
முதல் பக்கம் » துளிகள்
விதியின் விளையாட்டு
எழுத்தின் அளவு:
விதியின் விளையாட்டு

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
03:06

காட்டுப் பகுதியில் முனிவர் ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கன்றின் முதுகில் அம்பு துளைக்கவே துடிதுடித்து இறந்தது. கன்றின் மரண ஓலம் கேட்ட முனிவருக்கு தியானம் கலைந்தது. வாயில்லா ஜீவனான கன்றின் மீது அம்பு தொடுத்தது யார் எனத் தேடினார். சற்று துாரத்தில் வில்லுடன் வீரன் ஒருவன்  நிற்பதைக் கண்டார். அவனே காரணம் என்பதை அறிந்து, ‘‘கன்றைக் கொன்ற பாவி! உனக்கு முடிவு நேரும் காலத்தில் போர்க்களத்தில் தேர்ச் சக்கரங்கள் மண்ணுக்குள் புதைந்து போகும்’’ என்று சாபமிட்டார் . அந்த வீரன் வேறு யாருமல்ல. சூரிய புத்திரனான கர்ணன் தான்.  வருந்திய அவன் ‘ எல்லாம் விதியின் விளையாட்டு’ என மனதை தேற்றிக் கொண்டான். என்றாலும் முனிவரின் சாபப்படியே போர்க்களத்தில் கர்ணனின் முடிவும் அமைந்தது.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களும், தனித்தன்மை கொண்டது. வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய ... மேலும்
 
temple news
கடந்த 13ம் நுாற்றாண்டில் துமகூரு மாவட்டம், மதுகிரியின் பிஜாவராவில் உள்ள அர்ச்சகர் ஒருவரின் கனவில் ... மேலும்
 
temple news
தல வரலாறுஇலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான் இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar