Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் கோவிலில் பக்தர்கள் ... திருப்போரூர் பெருமாள் கோவிலில் திருப்பணி துவக்கம் திருப்போரூர் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்குத்தாக நின்ற உலக்கை: திண்டுக்கல்லில் கிரகண வழிபாடு
எழுத்தின் அளவு:
செங்குத்தாக நின்ற உலக்கை: திண்டுக்கல்லில் கிரகண வழிபாடு

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2020
01:06

திண்டுக்கல்; சூரிய கிரஹணத்தையொட்டி, திண்டுக்கல்லில் வீடுகளின் முன், உலக்கையை நிறுத்தி வழிபாடு நடத்தினர்.சூரிய கிரஹணம் நேற்று துவங்கியதும், திண்டுக்கல் நாகல்நகர் புதுாரில், உலக்கையை நேராக நிற்க வைத்தனர்.

உலக்கை கீழே சாயாமல், நிலையாக நின்றது. மூன்று மணி நேரம் நின்ற நிலையில், கிரஹணம் முடிந்ததும் கீழே சாய்ந்தது. அப்பகுதியினர் உலக்கையை வணங்கி சென்றனர். நாகரத்தினம், 72, என்பவர் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டுகளாக, இவ்வாறு வழிபாடு நடத்துகிறோம். கிரஹணத்தின் போது மட்டுமே, உலக்கை செங்குத்தாக நிற்கும்.

இது போன்ற நேரங்களில் உணவருந்தினால் செரிமானம் ஆகாது.கிரஹணம் முடிந்த பின்பே சாப்பிட வேண்டும் என்பதை கடைப்பிடித்து வருகிறோம். இதனால், குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்டத்தின் பிற இடங்களிலும், உலக்கை வழிபாடு நடந்தது. புதுக்கோட்டை, கொத்தமங்கலம் பகுதியில் வசிப்பவர், செல்வா, 37; விவசாயி. இவர் நேற்று காலை, 11:00 மணியளவில், சூரிய கிரஹணத்தின்போது, வீட்டு வாசலில், மஞ்சள் தண்ணீர் ஊற்றிய தாம்பாளத்தில், ஒரு உலக்கையை நேராக நிறுத்தினார்.உலக்கை எந்த ஒரு பிடிமானமும் இன்றி, நேராக நின்றது. கிரஹணம் நிறைவடையும் போது, 12:30 மணிக்கு, உலக்கை தானாக கீழே விழுந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன., 3ல் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar