Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையான தர்மம் எது மிகச் சிறந்த தருணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மருத்துவம் காணாத அதிசயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2020
05:07


இத்தாலியில் உள்ள பியட்ரல்சினாவைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பிரான்செஸ்கோ போர்ஜியொன் 1887 மே 25ல் பிறந்தார். சிறுவயதில் பலிபீடப் பணியாளராக இருந்து தேவாலயத் திருப்பலியில் குருவுக்கு உதவி செய்தார். பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினமும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் ஜெப மாலை ஜெபிப்பதையும், வாரத்தில் மூன்று நாள் புலால் உணவைத் தவிர்த்தும் வந்தனர்.
சிறு வயதில் இருந்தே பக்தியில் ஈடுபட்ட இவர், 1903 ஜன.22ல் பியோ என்னும் பெயருடன் துறவறம் மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் குருத்துவப் படிப்புக்குப் பின் 1910ல் குருவாக மாறினார். 1917 ல் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்தார். அப்போது உடல்நலம் குன்றி நீண்டகாலம் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மீண்டும் பணியில் மும்முரம் காட்டினார்.  
1918 செப்.20ல்  பியோ ஐந்து திருக்காயங்களை பெறும் பேறு பெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள், வலது விலாப்பகுதியில் இயேசுவைப் போல காயங்கள்  இவருக்கு கிடைத்தன. இறப்பு வரை இயேசு சிலுவை மரத்தில் அனுபவித்த பாடுகளையும், வேதனைகளையும் பியோவும் காயங்களால் அனுபவித்தார்.  இவரது காயங்களில் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்க முடியாத அதிசயமாக இருந்தது. ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்த போது காயங்களின் தாக்கம் எலும்புகளை பாதிக்கவில்லை என உறுதி செய்தார். 1968 செப். 23ல் ஜெபமாலையைக் கையில் பிடித்தபடி 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். 1999ல் அருளாளர் பட்டமும், 2002ல் புனிதர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar