Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாகணபதி கோவில் வருஷாபிஷேகம் இன்று குரு பூர்ணிமா..! இன்று குரு பூர்ணிமா..!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் தமிழக விருந்தினர் மாளிகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
03:07

 திருப்பதி; திருமலையில், தமிழக அரசின் சார்பில், விருந்தினர் மாளிகை கட்டப்பட உள்ளது, என, அறங்காவலர் குழு உறுப்பினர், சேகர்ரெட்டி தெரிவித்தார்.

திருப்பதி திருமலையில், பல மாநில அரசுகளின் விருந்தினர் மாளிகைகள் உள்ளன. ஆனால், ஏழுமலையானை அதிக அளவில் தரிசிக்க வரும், தமிழக பக்தர்களின் பயன்பாட்டிற்காக, திருமலையில், தமிழக அரசு சார்பில், விருந்தினர் மாளிகை, ஓய்வறைகள் எதுவும் இல்லை. ஏழுமலையான் கோவில் உருவாக காரணமாக இருந்த, வைணவ குரு ராமானுஜர் அவதரித்த, தமிழகத்திலிருந்து வரும் பக்தர்கள், அறைகளுக்காக திருமலையில் திண்டாடி வருகின்றனர்.

எனவே, தமிழக பக்தர்களின் வசதிக்காக, திருமலையில், தமிழக அரசு சார்பில், விருந்தினர் மாளிகை, ஓய்வறைகள் கட்ட, தேவஸ்தானத்திடம் தமிழக அரசு சார்பில், விண்ணப்பம் அளிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் திருமலையில் நடக்கவுள்ள, அறங்காவலர் குழு கூட்டத்தில், தமிழக அரசிடமிருந்து இதற்கான விண்ணப்பம் பெற்று, கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட உள்ளதாக, சேகர்ரெட்டி தெரிவித்தார்.டி.ஜி.பி.,யிடம் பரிந்துரைதமிழக பக்தர்கள் பலர், தமிழக அரசின், இ - பாஸ் பெற்று வந்தாலும், ஆந்திராவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால், தமிழக அரசின், இ - பாஸ் பெற்று, ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களை, ஆந்திர எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என, ஆந்திர டி.ஜி.பி., யிடம் பரிந்துரை செய்ய உள்ளதாக, அறங்காவலர் குழுவின் உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar