பதிவு செய்த நாள்
07
ஜூலை
2020
04:07
உசிலம்பட்டி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி வளாகத்தில் இத்தாலுகாவைச் சேர்ந்த கிராம கோயில் பூஜாரிகள், கோடாங்கிகளுக்கு நிவாரண உதவியாக அரிசி, காய்கறி, மளிகைச்சாமான்களை தி.மு.க., சார்பில் வழங்கினர். மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவிக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் சுதந்திரம், ஜெயச்சந்திரன், சுதாகரன், நகர் செயலாளர் தங்கமலைப்பாண்டி, மாவட்ட குழு துணைத்தலைவர் முத்துராமன், முன்னாள் சேர்மன் தங்கப்பாண்டி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.