Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமணயோகம் வந்தாச்சு தோல்வி தற்காலிகமானதே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
05:07

விளக்கம் தருகிறார் விவேகானந்தர்

* ஒரு செயலில் ஈடுபட்ட பிறகு அதை உலகமே எதிர்த்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி வசமாகும்.
* பலனில் காட்டும் அக்கறையை விட செயலைச் செய்வதில் கூடுதல் அக்கறை காட்டுங்கள்.  
* உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
* எதிலும் மிக உயர்ந்த நிலையும், மிகத் தாழ்ந்த நிலையும் ஒன்று போலவே தோன்றும்.
* துாய்மையானவர்கள், மாசற்றவர்கள் இப்பறவியிலேயே கடவுளைக் காண்கிறார்கள்.
* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தி, துாய்மை, மகிழ்ச்சி நிறைந்திருக்கின்றன.
* மனிதனுக்கு சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக நல்வழி காட்டுகிறது.  
* எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
* செல்வம் பெருகியுள்ள காலத்தில் பணிவும், செல்வம் குறைந்த காலத்தில் துணிவும் அவசியம்.
* சுயநலமில்லாத தன்மை இருந்தால் கடவுளை நாம் தரிசிக்கலாம்.  
* துன்பம் ஏற்பட அறியாமை தவிர வேறெதுவும் காரணமாக அமைவதில்லை.
* சமூகத்தில் அளவுக்கு அதிகமான சட்டங்கள் இருப்பதே அந்தச் சமூகத்தின் அழிவுக்கான அறிகுறி.  
* ஆன்மிகத்தின் அடிப்படை லட்சியமே மனிதனுக்கு அமைதி தருவதுதான்.
* பகைமை, பொறாமையை வெளியிட்டால் அது மீண்டும் வட்டியும், முதலுமாக உங்களிடமே திரும்பும்.  
* சூழ்நிலைக்கேற்றபடி மனிதன் வாழப் பழகினால் அதுவே நிம்மதிக்கான வழிமுறை.
* கீழ்படிதலை அறிந்த ஒருவர் மட்டுமே கட்டளை இடுவதற்கான தகுதியைப் பெறுவார்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar