பதிவு செய்த நாள்
09
ஜூலை
2020
05:07
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் கோயில் வழிபாடு நடக்கும். இதனை பஞ்சோபசரம் என்பர்.
* பழங்கள், அன்ன நைவேத்யம் – நிலம்
* தண்ணீர், பால், தயிர் அபிேஷகம் – நீர்
* தீபம், கற்பூரம் காட்டல் – நெருப்பு
* சாம்பிராணி, சாமரம், விசிறி, ஆலவட்டம் வீசுதல் – காற்று
* மணி, வாத்தியம், வேத பாராயணம் – ஆகாயம்.