Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரை சேரும் காலம் எப்பொழுது அன்பே உலகின் மகாசக்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புல்லையும் மதிக்கப் பழகுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:07

சொல்கிறார் அமிர்தானந்தமயி     

* புயல் காற்றில் மரம் சாய்ந்து விடும். ஆனால் புல் சிறிதும் பாதிக்காது. பணிவின் பெருமையை புல்லிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.     
* பணிந்து போவதை பலவீனம் எனக் கருத வேண்டாம். பிறரை வணங்குவதன் பயனாக ஆணவம் மறையும்.       
* இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால் இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது.
* கோயிலில் மட்டும் கடவுளைக் காண்பதில் பயனில்லை. எல்லா உயிர்களிடமும் கடவுள் காண்பதே பக்தி.     
* சுயநலம் கொண்டவரைக் கண்டால் கடவுள் ஆயிரம் அடி விலகிச் செல்வார்.     
* கிணற்றில் விழுவதற்கு ஒரு நிமிடம் கூடத் தேவையில்லை. ஆனால் விழுந்தவன் எழுந்து வர போராட வேண்டியிருக்கும்.  ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு இதுவே.     
* பாய்ந்தோடும் நீரை தேக்கினால் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அது போல ஐம்புலன்கள் வழியே சிதறும் மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுள் அருள் பெறலாம்.       
* இன்றைய நண்பன் நாளை எதிரியாக கூட மாறலாம். நம்பிக்கைக்குரியவரும், அடைக்கலம் என வந்தவரைத் தாங்குபவருமான  ஒரே நண்பன் கடவுள் மட்டுமே.     
* அனுபவம் இன்றி வெறும் சாஸ்திரத்தை மட்டும் படித்து காலம் கழிப்பது கூடாது. வீட்டைக் கட்டாமல், வெறும் கட்டிட வரை படத்தில் யாரும் குடியிருக்க முடியாது.     
* ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் மறைந்து விடும்.
* நல்லதும் கெட்டதும் கலந்தது இந்த உலகம். தேனை மட்டும் சேகரிக்கும் தேனி போல நீங்கள் நல்லதை மட்டும் காண முயலுங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar