முருகப்பெருமான் பழநி மலையில் பழம் என்னும் திருவடிவமாகவும், சோலைமலையில் மர வடிவமாகவும், சுவாமிமலையில் சொல் வடிவமாகவும், திருப்பரங்குன்றத்தில் நற்றுணை (நல்ல துணைவர்) வடிவமாகவும், திருச்செந்தூரில் ஒளி வடிவமாகவும், திருத்தணியில் கலசநீர் வடிவமாகவும் காட்சி தருகிறார்.