Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பிகை புகழ் பாடும் ஆடி பிறந்தது! இழிசெயல் புரிந்தவர் விமோசனம் தேட வேண்டும்! கூனம்பட்டி திருமட குருகுலம் சுவாமி இழிசெயல் புரிந்தவர் விமோசனம் தேட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சஷ்டி கவசம் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க முறையீடு
எழுத்தின் அளவு:
சஷ்டி கவசம் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க முறையீடு

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
02:07

 சென்னை : கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் ஆஜராகி, கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில், சஷ்டி கவசம் பற்றி அவதுாறாக சித்தரித்து, வெளியிட்டுள்ளனர்.இதற்கு காரணமானவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு, இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.

முன்ஜாமின் மனுஇதற்கிடையில், சஷ்டி கவசம் குறித்து, அவதுாறாக விமர்சனம் செய்திருப்பது குறித்து, போலீஸ் ஆணையர் அலுவலகத்தில், பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் புகார் செய்தன.இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில், முன்ஜாமின் வழங்க கோரி, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர், தாக்கல் செய்த மனுவில், ஜனவரியில் வெளியிட்ட பதிவுக்கு, இப்போது புகார் அளித்துள்ளனர். இரு பிரிவினருக்கு இடையில் விரோதத்தை துாண்டும் விதமாக செயல்பட்டதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் செயல்பட்டேன் என, கூறப்பட்டுஉள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar