Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்திக்கு ஈடான செல்வமில்லை கவனத்தை திருப்பாதீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வளையாமல் வளர்ச்சி இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
04:07


வலியுறுத்துகிறார் ஸ்ரீஅன்னை

* மனிதனுக்கு வளைந்து கொடுக்கும் குணம் வேண்டும். இல்லாவிட்டால் வளர்ச்சியடைய முடியாது.         
* நல்லதும், கெட்டதும் மாறி மாறியே வரும். அதனால் பொறுமையுடன் வாழ்வை எதிர்கொள்ளுங்கள்.
* காலத்தை மதியுங்கள். இப்போதே நற்செயலில் ஈடுபடுங்கள். காலத்தை வீணாக்கினால் வருந்த நேரிடும்.      
* யாரும் உலகில் தனியாக இல்லை. எப்போதும் நம்முடன் கடவுள் இருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றுங்கள். * சாப்பிடும் முன் வழிபாடு செய்யுங்கள். சாதிக்கும் வல்லமையும், ஊக்கமும் உணவின் மூலம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம்  வேண்டுங்கள்.      
* மற்றவர் மகிழ்ச்சியடையும் போது மகிழ்வதும், பிறர் துயரம் கண்டு வருந்துவதும் இரக்கம் உள்ளவர்களின் தனிச்சிறப்பு.      
* எந்த விஷயத்தையும் அமைதியுடன் அணுகுவதே வலிமையின் அடையாளம். பலவீனமான மனம் கொண்டவனே எப்போதும் கடுகடுப்பாக இருப்பான்.       
* முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தற்புகழ்ச்சியை கைவிடுங்கள். ஏனெனில் அது வளர்ச்சியைத் தடை செய்யும். * எதிர்பார்ப்பு இல்லாமல் கடவுள் மீது பக்தி செலுத்துவதே சிறந்தது. இதுவே மேலான மகிழ்ச்சியைத் தரும்.      
* தவறை உணர்ந்து வருந்தினால் அதற்கான மன்னிப்பு கிடைக்கும். அதை மறைக்கவோ, மறுக்கவோ செய்தால் தவறு  பெரிதாகி விடும்.   

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar