கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் ஜெபித்தால் மரணபயம் நீங்கும். இது சிரமமானது. சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்கிறாள் அவ்வை. சிவாயநம என்று தினமும் ஜெபித்து நெற்றியில் திருநீறு பூசினாலே பயம் நீங்கிவிடும்.