Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழடியில் அகழ் வைப்பக கட்டடம் ரூ.12.21 ... மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்கள் இணையத்தில் ஒளிபரப்பப்படுமா? மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனகனந்தலில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டதா?
எழுத்தின் அளவு:
தனகனந்தலில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டதா?

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2020
06:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த தனகனந்தல் கிராமத்தில் சுவாமி சிலை பூமியிலிருந்து கிடைத்ததாக கூறி மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோவிலூர் அடுத்த தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் நேற்று மாலை கிராமத்திலுள்ள ஏரியின் உபரி நீர் வெளியேறும் கலுங்கல் பகுதியை ஒட்டியுள்ள ஏரிக்கரையில் மாரியம்மன் சிலை இருப்பதாக அருள்வாக்கு கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவர் காட்டிய இடத்தை தோண்டிய போது அம்மன், முருகர், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் ஓரடி ஆழத்தில் எடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காலை இந்த சிலைகளை ஏற்கனவே மாரியம்மன் சிலை வைக்கப்பட்டு வழிபட்டு வந்த இடத்திலேயே வைத்து பூஜை செய்து வழிபட தொடங்கினர். தகவலறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சமீபத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையாக இருந்ததால், வழிபாட்டிலிருந்து பூமியில் புதைந்த பழமையான சிலை இல்லை என்பதை அறிந்து இது பற்றிய தகவலை வருவாய்த்துறைக்கு தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar