கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் முருகனையும், பாம்பையும் இணைத்து வழிபடுவர். முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில் புற்று வழிபாடு நடத்துவர். கர்நாடகவிலுள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலில் பாம்பு வடிவில் முருகன் தோன்றி சிவனை வழிபட்டார்.