Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பலன் தரும் பதினாறு நாமங்கள் வித்தியாசமான வழிபாடு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கதை கேட்டால் நன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
11:08


வரலட்சுமி விரதத்தன்று இந்தக் கதையை மூத்த சுமங்கலி ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டால் நன்மை உண்டாகும்.
பத்ரசிவன் என்ற மன்னரின் மனைவி கரசந்திரிகா. இவர்களுக்கு சியாமபாலா என்னும் மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தனக்கு ஒரு மகன் இருந்தால் அரண்மனையிலேயே இருப்பானே என கரசந்திரிகா கவலைப்பட்டாள்.   வரலட்சுமி விரதம் இருந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பதை கரசந்திரிகாவிடம் தெரிவிக்க  வயதான சுமங்கலி கோலத்தில் மகாலட்சுமி வந்தாள். விரத மகிமை தெரியாத கரசந்திரிகா ‘எனக்கு புத்தி சொல்ல நீ யார்?’ என்று கூறி  அவமானப்படுத்தினாள்.
உடனே மகாலட்சுமி அவளது மகள் சியாமபாலா வீட்டுக்குச் சென்று நடந்ததை தெரிவித்தாள். மூத்த சுமங்கலியை அவமதித்த தன் தாய்க்காக சியாமபாலா மன்னிப்பு கேட்டதோடு விரதம் மேற்கொண்டாள். அதன் பயனாக செழிப்புடன் வாழ்ந்தாள். ஆனாலும் அவளது தாயின் செல்வம் குறைய தொடங்கியது. இந்நிலையில் சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அனுப்பினாள். அக்குடத்தின் மீது கரசந்திரிகா கையை வைத்ததும் பொற்காசுகள் கரியாக மாறின. பிறகு சியாமபாலாவின் மூலம் கரசந்திரிகா விரதமகிமையை உணர்ந்து நற்பலன் பெற்றாள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar