கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பல பிறவிகளில் செய்த பாவ, புண்ணியத்தின் பலன் விதியாகிறது. அதை நாம் அனுபவித்தாக வேண்டும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’, ‘ஊழ்வினை உறுத்து வந்துாட்டும்’ என்று சொல்வர். விதி வலியதாக இருந்தாலும் வழிபாட்டில் ஈடுபட்டால் ஓரளவு தப்பலாம்.