கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை: ஆடி ஞாயிறு கிழமையை முன்னிட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.