Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ... ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா?

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
02:08

உத்திரமேரூர்: கொரோனா ஊரடங்கால் சிலை தயாரிப்பு தொழில் முடங்கியுள்ளதால், விநாயகர் சதுர்த்திக்கு, குறைந்த அளவு உயரம் கொண்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டு தோறும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவால், வரும், 22ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.இதனால், விநாயகர் சிலை தயாரிப்பதற்கான, ஆர்டர்கள் இதுவரை ஒன்றுகூட வரவில்லை என, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து உத்திரமேரூர் வேடபாளையத்தை சேர்ந்த, விநாயகர்சிலை தயாரிப்பாளர் குமரேசன் கூறியதாவது: கொரோனாவால், ஐந்து மாதங்களாக மண்பாண்டம் விற்பனையும் மந்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, சிலைகள்செய்வதற்கான ஆர்டர்எப்போதும், ஜூன் மாதமே குவிந்துவிடும். கடந்த ஆண்டு, 80 சிலைகளுக்கான ஆர்டர் கிடைத்தது.விநாயகர் சதுர்த்திக்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், கொரோனா ஊரடங்கால், இதுவரை ஒரு ஆர்டர்கூட வரவில்லை. இருப்பினும், 3 அடி முதல், 5 அடி வரை சிலைகள் செய்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும், நிபந்தனையுடன், கோவில்களின் அருகில், சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.அப்போது தான், கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வரும், எங்களைப் போன்ற விநாயகர் சிலைகள் தயாரிப்பாளர்களின் வாழ்வாரத்திற்கு வழிவகுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar