Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிராம கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி ... உப்பூர் விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா ரத்து உப்பூர் விநாயகர் கோவிலில் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுஞ்சாணத்தில் தயாராகும் மணக்கும் மூலிகை விநாயகர்
எழுத்தின் அளவு:
பசுஞ்சாணத்தில் தயாராகும் மணக்கும் மூலிகை விநாயகர்

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
11:08

மதுரை: விநாயகர் சதுர்த்தி (ஆக.,22) வந்தாலே கைவினைக் கலைஞர்கள் விதவிதமான விநாயகர்களை தயாரித்து அசத்தும் நிலையில் மதுரை திருப்பாலைபூவராகம் மூலிகை குடில் காசிதவம் நாட்டு பசுஞ்சாணத்தில் மணக்கும் மூலிகை விநாயகரை தயாரித்துள்ளார்.

அவர் கூறியதாவது: நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் சாணத்தில் இருந்து மூலிகை சாம்பிராணி, ஹேண்மேட் பத்தி, விபூதி தயாரிக்கிறேன். வீடுகளில் பாரம்பரிய முறைப்படி சாணம் தெளித்துகோலமிட முடியாத சூழலில் சாண பொடி தயாரிக்கிறேன். இதை சிறிதளவு நீரில் கலந்து வாசல் தெளித்தால் கிருமிகள் நெருங்காது. இந்த ஆண்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயற்கை முறையில் விநாயகர் சிலைகளை பல்வேறு அளவுகளில் தயாரித்து வருகிறேன். நாட்டு பசுஞ்சாணம், கோமியம், விரலி மஞ்சள், பச்சை கற்பூரம், ஏலக்காய், வாவிடம் என 18 மூலிகை பொருட்களுடன் களிமண் கலந்து விநாயகர் சிலை செய்கிறேன்.விநாயகரில் கலந்துள்ள மூலிகையில் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக்கும் தன்மை இருப்பதால் சதுர்த்தி அன்று சிலையை வைத்து பூஜை செய்த பின் நீரில் கரைக்காமல் தொடர்ந்து வழிபடலாம். கரைக்க விரும்பினாலும் செயற்கை வர்ணம் தீட்டப்படாத இந்த சிலையால் நீர்நிலை மாசடையாது.ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு நாட்டு மாட்டு சாணத்தில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க கூறுவதை பின்பற்றி சாணம், மூலிகை கலவையில் பல்வேறு பொருட்களை செய்கிறேன், என்றார்.- தொடர்புக்கு 80982 53339

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar