ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நடப்பது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு சதுர்த்தி விழா நிகழ்வுகளை ரத்து செய்வதாக ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கோவில் முன் அறிவிப்பு வைத்துஉள்ளனர்.