ஆவணி அமாவாசை: தீர்த்தாண்டதானம் கடலில் புனித நீராடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2020 03:08
திருவாடானை: தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் நேற்று ஆவணி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் புனித நீராடினர். சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம், தோஷநிவர்த்தி போன்ற பரிகார பூஜைகள் செய்தனர்.சகலதீர்த்தமுடையவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.