Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புராணமும் இலக்கியமும் போற்றிய மதுரை! 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராஜயோகம் தரும் ராசி விநாயகர்! 12 ராசியினரும் வழிபட வேண்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்
எழுத்தின் அளவு:
சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
12:08

சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சந்தன மரத்தில், 11 அங்குல உயரத்தில், பிரபல சிற்பக் கலைஞர் பரணி வடிவமைத்துள்ள, நர்த்தன விநாயகர் சிலை, மக்களை கவர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்,திருமழிசையை சேர்ந்தவர் சிற்பக் கலைஞர், பரணி. இவர், மர சிற்பங்கள் வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். குறிப்பாக, சந்தன மரத்தில் சிற்பங்களை வடிவமைப்பதில், பிரசித்திபெற்றவர். இதற்காக, பல்வேறு தேசிய, மாநில விருதுகளை பெற்றவர்.நாடு முழுதும், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, சந்தன மரத்தில் கலை நயத்துடன் கூடிய விநாயகர் சிற்பத்தை, பரணி வடிவமைத்துள்ளார். இந்த சிலை, 11 அங்குல உயரத்தில், ஏழு அங்குல அகலத்தில், மூன்று அங்குல தடிமனில் அமைந்துள்ளது. சிலையில் தாமரை மலரை, யானை துதிக்கையால் தாங்கி நிற்பது போலவும், அதன் மேல் விநாயகர் நடனமாடுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அச்சிலையில்அவரின் வாகனமான மூஞ்சுறு, இசை வாசிப்பதுபோல தத்ரூபமாக உள்ளது. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சிலை, மூன்று மாத உழைப்பில் உருவாகி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 
temple news
திருவேற்காடு; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது.திருவேற்காடு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar