Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அவ்வையார் அகவல் பாடிய பெரியானை ... கொழுக்கட்டை இல்லாமல் விநாயகருக்க பூஜை கொழுக்கட்டை இல்லாமல் விநாயகருக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா நிறைவு: பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா நிறைவு: பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை

பதிவு செய்த நாள்

23 ஆக
2020
12:08

 பிள்ளையார்பட்டி; பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நிறைவு நாளை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இங்கு 10 நாட்கள் சதுர்த்தி விழா நடக்கும். ஆக.,13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சுவாமி புறப்பாடு, தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம், சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்வுகள் ஊரடங்கால் நடைபெறவில்லை. பக்தர்களை அனுமதிக்காமல் ஆகம விதிப்படி பூஜைகள் நடந்தது. நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்க கவசத்தில் மூலவர் அருள்பாலித்தார்.

காலை அஸ்திரத்தேவர் மற்றும் அங்குச தேவர் கோயிலில் இருந்து தெப்பக்குளம் புறப்பட்டனர். உற்ஸவ விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். ஸ்ரீதர் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் வேதமந்திரங்கள் முழங்க, தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் சிறப்பு அபிேஷகம் செய்தார். சோமசுந்தர குருக்கள் தீர்த்தவாரி உற்ஸவம் நடத்தினார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோயிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் முக்குறுணி மோதகம் படையல் செய்தனர். இரவு ஐம்பெரும் சுவாமிகள் எழுந்தருளினர். pillaiyarpatti temple official யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. சதுர்த்தி விழா நிறைவு நாளை முன்னிட்டு இன்று பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.சதுர்த்தியில் சிறப்பு பெற்ற மூலவர் சந்தனக்காப்பு அலங்காரம் ஊரடங்கிற்கு பின் நடக்கும் என அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்பன் செட்டியார், குருவிக்கொண்டான்பட்டி பழனியப்பன் (எ) செந்தில் செட்டியார் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேவை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா, லிங்க பைரவி வளாகத்தில், விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar