Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா தொற்றுக்கு தடா போடும் ... பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் விசர்ஜனம் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளகோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
வெள்ளகோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்

23 ஆக
2020
12:08

வெள்ளகோவில்: வெள்ளகோவில் நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெள்ளகோவில் முத்தூர் ரோடு, மகாகணபதி கோயில் வெள்ளிக்கவச அலங்காரத்துடன் வெற்றிலை தேங்காய் வைத்து விநாயகர் அருள் பாலித்தார்.

செம்மாண்டம் பாளையம் மேட்டு மஹாகணபதி, காமராஜபுரம், சக்தி விநாயகர், வி.பி. எம் .எஸ்.,நகர் விநாயகர்கோவில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது. மேலும் இந்து முன்னணி சார்பில் நகர பொறுப்பாளர்கள் தங்களது வீடுகளின் முன்பு நடேசன் நகர் சிவனாதபுரம், தண்ணீர் பந்தல், மு.பழனிச்சாமி நகர், வீரக்குமார் நகர், எம்.ஜி.ஆர்., நகர், முத்துக்குமார் நகர், ஆகிய 7 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு காலை முதல் வழிபாடு நடந்தது. கொரோனா காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவில்லை, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. மதியம் 4.30 மணி அளவில் அந்தந்த பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வேனில் பேரல் தண்ணீர் வைக்கப்பட்டு அதில் கரைக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar