* துன்பத்தில் பொறுமையாக இருங்கள். * நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள். * பண ஆசையே சகல தீமைகளுக்கும் வேர். * நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான். * பகைமை சண்டைகளை எழுப்பும். அன்பு அனைத்தையும் மன்னித்து விடும். * தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவதே மேல். * கெட்டவர்கள் ஆணவத்தால் எளியவர்களை வாட்டுகின்றனர். * தந்திர மோசங்களில் ஈடுபடுபவர்கள் அதில் தானே அகப்படுவர். – பொன்மொழிகள்