Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சதுர்த்தி விழா நிறைவு: சிலைகள் ... சித்தானந்தர் கோவிலில் உழவாரப்பணி சித்தானந்தர் கோவிலில் உழவாரப்பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகருக்கு மலர் தூவிய அம்மு!
எழுத்தின் அளவு:
விநாயகருக்கு மலர் தூவிய அம்மு!

பதிவு செய்த நாள்

24 ஆக
2020
08:08


திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில், விநாயகர் சதுர்த்தி விழாவில், செல்லமாக வளர்க்கும் கிளியும், மலர்துாவி அர்ச்சனை செய்தது, பரவசத்தை ஏற்படுத்தியது.

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா; எவரெஸ்ட் ரோட்டரி கிளப்பின் ஆலோசகராக உள்ளார். இவரது மகள், சாய்ஸ்ரீ, 7ம் வகுப்பு படிக்கிறார். தன் வீட்டில் வளரும் அம்மு என்ற கிளிக்கு, பேசவும், பாடவும் பயிற்சி வழங்கியிருக்கிறார்.அவரது குடும்பத்தினர், நேற்று முன்தினம், விநாயகர் சிலையை அலங்கரித்து, வீட்டில், சதுர்த்தி விழா கொண்டாடினர். அவர்கள், மலர்துாவி விநாயகரை வழிபாடு செய்ததை பார்த்த கிளி, தானும் பூவை எடுத்துச்சென்று, விநாயகருக்கு அர்ச்சனை செய்துள்ளது; இதைக்கண்ட குடும்பத்தினர் நெகிழ்ச்சியில் உறைந்தனர்.சாய்ஸ்ரீ கூறுகையில், வீட்டின் முன், நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் இருந்த கிளியை எடுத்து வந்து, சிகிச்சையளித்து குணப்படுத்தினோம். அதன்பின், கிளி வெளியே சென்றாலும் வீட்டுக்கு வந்துவிடுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று, நாங்கள் வழிபடுவதை பார்த்து, அம்முவும் பூவை எடுத்து விநாயகர் மீது வைத்து அர்ச்சனை செய்தது ஆச்சரியமாக இருந்தது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar