Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அர்த்தம் தெரியாமல் வேத மந்திரங்களை ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி பூஜை காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடுமுடி கோவில்களில் ரூ.3 கோடி மோசடி புகார்: செயல் அலுவலர் மீது பகிரங்க குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2020
02:08

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், வெங்கம்பூர் வரதராஜபெருமாள் கோவிலில் நடந்த ஊழல் குறித்து விசாரித்து, செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈரோடு தெற்கு மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர்.

இதுகுறித்து பா.ஜ., மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், வெங்கம்பூர் வரதராஜபெருமாள் வகையறா கோவில்களில், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் போலி செலவுச்சீட்டு தயாரித்து, கையாடல் செய்துள்ளனர். கோவில் செயல் அலுவலர் முத்துசாமி மீதான முறைகேடு குறித்தும், உதவி ஆணையர்கள் தலைமையில் விசாரணை நடக்கிறது. முத்துசாமிக்கு ஆதரவாக, ஈரோடு உதவி தணிக்கை அலுவலர் ராஜாராமன் இன்னும் சில அதிகாரிகள், ஆவணங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் செய்த செயல் அலுவலர், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கையாடல் செய்யப்பட்ட பணத்தை மீட்க வேண்டும். துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை. முறைகேடு குறித்து, அறநிலையத்துறை உயரதிகாரிகளே ஒப்புதல் வழங்கியும், முறைகேட்டை மறைக்க முயல்கின்றனர். நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும். அதுவரை, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை மாற்றம் செய்து, தடையின்றி விசாரணை தொடர வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar