கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை:தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் ஆவணி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கபட்டு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளியுடன்பக்தர்கள் கலந்து கொண்டனர்.