Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்கள் திறப்பு: பின்பற்றப்பட ... திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

01 செப்
2020
10:09

தஞ்சாவூர், கொரோனா தடை உத்தரவுக்கு பிறகு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் இன்று காலை திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 18ம் தேதி, தஞ்சை பெரிய கோவிலுக்குள்ளாக, பக்தர்கள் அனுமதிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பெரிய கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பத்து வயதுக்குள் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கோவிலுக்கு வர அனுமதி கிடையாது. மேலும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது வரக்கூடிய பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து சமூக இடைவெளியை பின்பற்றி தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி அளவில்  பக்தர்கள் வரிசையில் காத்திருந்து   கோவிலுக்குள் அனுமதி அளிக்கப்பட்டனர். கோவிலுக்குள் அனுமதிக்கும் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலையை மற்றும் பக்கதர்கள் கைகளை சனிடைசர்  கொண்டு சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன்  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவோ, உணவு அருந்தவோ கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. சாமி தரிசனம் செய்து உடனடியாக கோவில் இருந்து பக்தர்கள்  வெளியேற்றப்படுகிறார்கள். கடந்த 5 மாதங்களாக பிறகு பெருவுடையாரை காணும் நிலையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar